|
Rehoboth Cyrus Creations
Our website mainly focused on updating Moral stories both english and tamil versions. we are updating comedy stories. we will update Jokes. |
சலவைக்காரர் ஒருவர் கழுதை வைத்திருந்தார். அந்தக் கழுதை பகல் நேரங்களில் பொதி சுமக்கும். இரவில் சுதந்திரமாக விடப்படும். அது ஒரு நாள் ஓநாய் ஒன்றினைச் சந்தித்தது. அதனுடன் சேர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் தோட்டங்களிலிருந…
Read moreஒரு கோடை நாள் ஒன்றில் ஒரு எலி தன் பொந்திலிருந்து வெளியே வந்து எருது ஒன்று மரத்தின் அடியில் படுத்திருப்பதைப் பார்த்தது.அந்த எருதின் குறட்டை ஒலி அந்த எலிக்கு ஆச்சரியம் அளித்தது. அந்த எருதுக்கு மிக அருகில் வந்து எருதின் நசித் துவார…
Read moreயானைக் கூட்டம் ஒன்று அடர்ந்த காடு ஒன்றில் வாழ்ந்து வந்தது. அங்கு இருந்த குட்டை ஒன்றில், அவை இருந்து கொண்டு மற்றைய பிராணிகளை நீர் அருந்த விடாமல் தடுத்தன. முயல்களின் அரசன் யானைகளின் அரசனிடம் சென்று தங்கள் நிலையினைக் கூறியது. அது…
Read moreஒரு சமயம் கிராமம் ஒன்றில் பால் விற்கும் எளிய பெண் வாழ்ந்து வந்தாள். அவள் பசுக்களிலிருந்து பால் கறந்து நரகத்திற்குச் சென்று விற்று பணம் சம்பாதித்தாள். ஒரு நாள் சந்தைக்கு ஒரு பாத்திரம் முழுவதும் பால் நிரப்பி தன் தலையில் சுமந்து க…
Read moreவெகுநாட்களுக்கு முன்பு ஒரு குடியிருப்பில் சில எலிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்தன. அந்தக் குடியிருப்புக்கு அருகே ஒரு பெரிய குளம் இருந்தது. அந்தக் குளத்திற்கு ஒரு யானைக் கூட்டம் நீர் அருந்த வந்தது. அங்கு வரும் சமயம் அதன் வழியில் உள்ள அந…
Read moreஒரு நாள் ஓநாய் ஒன்று கிராமம் ஒன்றைக் கடந்து சென்று கொண்டிருந்தது. அந்தக் கிராமத்தில் கூடியிருந்த மக்கள் கூட்டமொன்றைப் பார்த்தது. அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என தெரிந்து கொள்ள அந்த நயவஞ்சக ஓநாய் கூட்டத்தின் அருகை சென்றது. …
Read moreஒரு காலத்தில் விவசாயி ஒருவர் அவர் மனைவியுடன் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு மகன் ஒருவன் இருந்தான். அந்த விவசாயிக்கு கீரியும் ஒன்று வளர்ப்புப் பிராணியாக இருந்தது. அந்த குழந்தையும் கீரியும் ஒருவரை ஒருவர் அன்பு கொண்டிருந்தனர். வி…
Read moreஒரு காலத்தில் குளம் ஒன்றில் மூன்று மீன்கள் வாழ்ந்து வந்தன. அந்த குளத்தில் அவை மூன்றும் நெருங்கிய நண்பர்களாக பல ஆண்டுகள் வாழ்ந்தன. ஒரு நாள் மீனவன் ஒருவன் அந்த குளத்தைக் கடந்து செல்லும் போது அதிகமான மீன் அங்கு வாழ்வதைப் பார்த்தான…
Read moreஒரு நாள் எதிர்பாராதவிதமாக ஓநாய் ஒன்று துணி துவைப்பவர் வீட்டினுள் நுழைந்து விட்டது. அந்த ஓநாய் தற்செயலாக நீல நிற சாயப் பாத்திரத்தில் விழுந்து விட்டது. அந்தச் சாயப் பாத்திரத்திலிருந்து வெளிவந்தது.. அதனுடைய தலைமுடியெல்லாம் நீல நிற…
Read moreஒரு காலத்தில் இரு வாத்துகளும் ஒரு ஆமையும் ஆக மூவரும் மிகச் சிறந்த நண்பர்களாக வாழ்ந்தார்கள். ஒரு நாள், பெரியதொரு வறட்சியை எதிர் கொண்டார்கள். அவர்கள் வாழ்ந்த ஏரி நீரில்லாமல் ஆகி விட்டது. அவர்கள் மூவரும் அந்த ஏரியை விட்டு விட்டு வே…
Read moreஒரு அடர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று தன்னுடைய இரு உதவியாளர்களாகிய ஓநாய் மற்றும் காகத்துடன் வாழ்ந்து வந்தது. காட்டு அரசனிடம் நெருக்கத்தின் காரணமாக, அந்த இரு உதவியாளர்களும் ஆகாரத்திற்கு எதிர்பார்க்கத் தேவையில்லை. ஒரு நாள், சாதாரணம…
Read moreஒரு சமயம் நீண்ட புல் செடிகள் சூழ்ந்த ஒரு சிறிய ஏரியில் தவளைக் குழு ஒன்று வாழ்ந்து வந்தது. ஒரு நாள் அந்த தவளைகள் தங்களுக்கு ஓர் அரசன் இருந்தால் நல்லது என எண்ணின. அதனால் இறைவனிடம் எங்களுக்கு தயவு செய்து ஓர் அரசனை அனுப்பி வையுங்கள்…
Read moreஒரு தடவை எறும்பு ஒன்றும் ஈ ஒன்றும் யார் அதி முக்கியம் என சண்டை போட்டுக் கொண்டிருந்தன. " எறும்பே உன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய். உன்னை எப்படி என்னோடு ஒப்பிட்டுப் பார்க்க எண்ணலாம். என்னைப் பார், நீ கடினமாக உழைக்…
Read moreஒரு காலத்தில் துணி வியாபாரி ஒருவர் தன் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தார்.அவர்கள் உண்மையாகவே நல்ல வசதியாக இருந்தார்கள். அவர்களின் வாத்து இட்டது ஒரு சாதாரண முட்டை அல்ல. அது ஒரு தங்க முட்டை. அனால் அந…
Read moreஒரு சமயம் இரண்டு பூனைகள் ஒரு ரொட்டித்துண்டுக்காக சண்டையிட்டு கொண்டிருந்தன. அதை ஒரு புத்திசாலி குரங்கு அருகிலிருந்த மரத்தில் அமர்ந்து கொண்டு பார்த்து அந்த ரொட்டித் துண்டினை இரண்டு பூனைகளுக்கும் சமமாக பகிர்த்தளிப்பதாக அந்தக் கு…
Read moreஓர் பூனையும், ஓர் நரியும் நல்ல நண்பர்கள், ஓர் நாள் அவைகளுக்குள் யார் அறிவு கூர்மையுள்ளவர் என்று பேச்சு வார்த்தை நடந்தது. "எனக்கு அநேக தந்திரங்கள் தெரியும்" என நரி தற்பெருமையாக கூறியது. ஆனால் பூனைக்கு ஒன்றே ஓன்று மற்று…
Read more