|
Rehoboth Cyrus Creations
Our website mainly focused on updating Moral stories both english and tamil versions. we are updating comedy stories. we will update Jokes. |
அடியாத மாடு படியாது இந்த பழமொழியின் உண்மையான விளக்கம் என்னவெனில் , மாட்டின் கால்களுக்கு லாடம் அடித்தால்தான் அதனால் கடுமையான வேலைகளை அதாவது “ உழுதல் ” போன்ற வேலைகளை செய்ய முடியும் என்பதுதான் இந்த பழமொழ…
Read moreநாற்பது வயதில் நாய் குணம் அறுபது வயதில் பேய் குணம் - உண்மையான விளக்கம் இந்த பழமொழியின் உண்மையான விளக்கம் என்னவெனில், நாற்பது வயதில் “ நா குணம்” அறுபது வயதில் “ அரிய குணம்” என்ற பொருள் காலப்ப…
Read moreமுடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்டதைப் போல - உண்மையான விளக்கம் ஒருவரின் குறையைச் சொல்லி காட்டுவது பழமொழியின் நோக்கமல்ல இந்த பழமொழியின் உண்மையான விளக்கம் என்னவெனில், முயலான் ( முயற்சி செய்யாதவன் ) க…
Read more“புண் பட்ட மனதை புகை விட்டு ஆத்து ” இந்த பழமொழியின் உண்மையான விளக்கம் இந்த பழமொழி ஒருவரை நல்வழிப்படுத்துமே தவிர, தீய வழியை ஒருபோதும் காட்டாது. அதாவது ஒருவருடைய மனம் புண்பட்டால் புகை பிடிக்க வேண்டும் என்பது போல அனை…
Read moreஆயிரம் பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம் இந்த பழமொழியின் உண்மையான விளக்கத்தை பார்ப்போம் ஆயிரம் முறை “ போய்” சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதுதான் காலப்போக்கில் “ பொய்” என்று மாறிப்போனது …
Read moreஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் இந்த பழமொழியின் உண்மையான விளக்கத்தை பார்ப்போம் இன்னொரு வீட்டிலிருந்து, தன் வீட்டிற்கு வாழவந்த மருமகளை மாமியார் நன்றாக கவனித்து கொள்ளவேண்டும் …
Read moreபெண் புத்தி பின் புத்தி இதன் உண்மையான விளக்கம் என்ன ? சிலர் இதை தவறாக புரிந்து கொள்ளுகிறார்கள் பெண்கள் எப்போதும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவு எடுப்பார்கள், அது கு…
Read moreஇஞ்சி தின்ற குரங்கு என்ற பழமொழியின் விளக்கம் என்ன? சிலர் சண்டை போட்டு கோவமாக இருக்கும் பொழுது , “ இஞ்சி தின்ன குரங்கு போல முகத்தை வைக்காதே” என்று சொல்வதை பார்த்து இருக்கிறோம் . விள…
Read more