அடியாத மாடு படியாது

இந்த பழமொழியின் உண்மையான விளக்கம்  என்னவெனில் , மாட்டின் கால்களுக்கு லாடம் அடித்தால்தான் அதனால் கடுமையான  வேலைகளை  அதாவதுஉழுதல் போன்ற வேலைகளை செய்ய முடியும் என்பதுதான் இந்த பழமொழியின் உண்மையான விளக்கம் 

 

பசி வந்திட பத்தும்  பறந்து போகும்

இன்சொல் , ஈகை, தவம், காதல், தொழில், தானம் அறிவுடைமை, கல்வி, குலப்பெருமை, மானம்

ஆகிய பத்துக்குணங்களும்,  பசி என்று 

வந்து விட்டால்  பறந்து போகும்” என்பதுதான்

இந்த பழமொழியின் உண்மையான விளக்கம்