|
Rehoboth Cyrus Creations
Our website mainly focused on updating Moral stories both english and tamil versions. we are updating comedy stories. we will update Jokes. |
ஆயிரம் பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம் இந்த பழமொழியின் உண்மையான விளக்கத்தை பார்ப்போம் ஆயிரம் முறை “ போய்” சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதுதான் காலப்போக்கில் “ பொய்” என்று மாறிப்போனது …
Read moreஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் இந்த பழமொழியின் உண்மையான விளக்கத்தை பார்ப்போம் இன்னொரு வீட்டிலிருந்து, தன் வீட்டிற்கு வாழவந்த மருமகளை மாமியார் நன்றாக கவனித்து கொள்ளவேண்டும் …
Read moreபெண் புத்தி பின் புத்தி இதன் உண்மையான விளக்கம் என்ன ? சிலர் இதை தவறாக புரிந்து கொள்ளுகிறார்கள் பெண்கள் எப்போதும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவு எடுப்பார்கள், அது கு…
Read moreஇஞ்சி தின்ற குரங்கு என்ற பழமொழியின் விளக்கம் என்ன? சிலர் சண்டை போட்டு கோவமாக இருக்கும் பொழுது , “ இஞ்சி தின்ன குரங்கு போல முகத்தை வைக்காதே” என்று சொல்வதை பார்த்து இருக்கிறோம் . விள…
Read moreமுட்டாள் வேலைக்காரன் கஞ்சம்பட்டி என்ற கிராமத்தில் , கஞ்சன் என்னும் பெயர் கொண்ட ஒரு பணக்கார வணிகன் இருந்தான் . அவன் ஒரு முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான் . சிலநாள் சென்ற பின்பு , அந்த ஊர…
Read moreசலவைக்காரர் ஒருவர் கழுதை வைத்திருந்தார். அந்தக் கழுதை பகல் நேரங்களில் பொதி சுமக்கும். இரவில் சுதந்திரமாக விடப்படும். அது ஒரு நாள் ஓநாய் ஒன்றினைச் சந்தித்தது. அதனுடன் சேர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் தோட்டங்களிலிருந…
Read moreஒரு கோடை நாள் ஒன்றில் ஒரு எலி தன் பொந்திலிருந்து வெளியே வந்து எருது ஒன்று மரத்தின் அடியில் படுத்திருப்பதைப் பார்த்தது.அந்த எருதின் குறட்டை ஒலி அந்த எலிக்கு ஆச்சரியம் அளித்தது. அந்த எருதுக்கு மிக அருகில் வந்து எருதின் நசித் துவார…
Read moreயானைக் கூட்டம் ஒன்று அடர்ந்த காடு ஒன்றில் வாழ்ந்து வந்தது. அங்கு இருந்த குட்டை ஒன்றில், அவை இருந்து கொண்டு மற்றைய பிராணிகளை நீர் அருந்த விடாமல் தடுத்தன. முயல்களின் அரசன் யானைகளின் அரசனிடம் சென்று தங்கள் நிலையினைக் கூறியது. அது…
Read more