• Home
  • About Us
  • Contact Us
  • Terms & Condition
  • Sitemap
Rehoboth Cyrus Creations
Rehoboth Cyrus Creations

Our website mainly focused on updating Moral stories both english and tamil versions. we are updating comedy stories. we will update Jokes.

  • Moral Stories
  • _Tamil Moral Stories
  • _English Moral Stories
  • Jokes
  • Comedy Stories
January 09, 2023 0 Comments

ஆயிரம் பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம்- உண்மையான விளக்கம்

Rehoboth Cyrus Creations

ஆயிரம் பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம் இந்த பழமொழியின் உண்மையான விளக்கத்தை பார்ப்போம் ஆயிரம் முறை “ போய்”   சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதுதான் காலப்போக்கில் “ பொய்” என்று மாறிப்போனது …

Read more
January 08, 2023 0 Comments

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்ற பழமொழியின் உண்மையான விளக்கம்

Rehoboth Cyrus Creations

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்   பிள்ளை தானே வளரும் இந்த பழமொழியின் உண்மையான விளக்கத்தை பார்ப்போம்   இன்னொரு வீட்டிலிருந்து, தன் வீட்டிற்கு வாழவந்த மருமகளை மாமியார் நன்றாக கவனித்து கொள்ளவேண்டும் …

Read more
January 07, 2023 0 Comments

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மையான விளக்கம் என்ன?

Rehoboth Cyrus Creations

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மையான விளக்கம் என்ன ? சிலர் இதை தவறாக புரிந்து கொள்ளுகிறார்கள் பெண்கள் எப்போதும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவு எடுப்பார்கள், அது கு…

Read more
January 04, 2023 0 Comments

இஞ்சி தின்ற குரங்கு என்ற பழமொழியின் விளக்கம் என்ன?

Rehoboth Cyrus Creations

இஞ்சி தின்ற குரங்கு                  என்ற பழமொழியின் விளக்கம் என்ன? சிலர் சண்டை போட்டு கோவமாக இருக்கும் பொழுது , “ இஞ்சி தின்ன குரங்கு போல முகத்தை வைக்காதே” என்று சொல்வதை பார்த்து இருக்கிறோம் .   விள…

Read more
January 02, 2023 0 Comments

முட்டாள் வேலைக்காரன்

Rehoboth Cyrus Creations

முட்டாள் வேலைக்காரன் கஞ்சம்பட்டி என்ற கிராமத்தில் , கஞ்சன் என்னும் பெயர் கொண்ட ஒரு பணக்கார வணிகன் இருந்தான் . அவன் ஒரு முட்டாளான   ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான் .   சிலநாள்   சென்ற பின்பு ,   அந்த ஊர…

Read more
May 11, 2022 0 Comments

சங்கீதக் கழுதை

Rehoboth Cyrus Creations

சலவைக்காரர் ஒருவர் கழுதை வைத்திருந்தார். அந்தக் கழுதை பகல் நேரங்களில் பொதி சுமக்கும். இரவில் சுதந்திரமாக விடப்படும். அது ஒரு நாள் ஓநாய் ஒன்றினைச் சந்தித்தது. அதனுடன் சேர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் தோட்டங்களிலிருந…

Read more
May 11, 2022 0 Comments

எலியும் , எருதும்

Rehoboth Cyrus Creations

ஒரு கோடை நாள் ஒன்றில் ஒரு எலி தன் பொந்திலிருந்து வெளியே வந்து எருது ஒன்று மரத்தின் அடியில் படுத்திருப்பதைப் பார்த்தது.அந்த எருதின் குறட்டை ஒலி அந்த எலிக்கு ஆச்சரியம் அளித்தது. அந்த எருதுக்கு மிக அருகில் வந்து எருதின் நசித் துவார…

Read more
May 11, 2022 0 Comments

யானைகளும், முயல்களும்

Rehoboth Cyrus Creations

யானைக் கூட்டம் ஒன்று அடர்ந்த காடு ஒன்றில் வாழ்ந்து வந்தது. அங்கு இருந்த குட்டை ஒன்றில்,  அவை இருந்து கொண்டு மற்றைய பிராணிகளை நீர் அருந்த விடாமல் தடுத்தன. முயல்களின் அரசன் யானைகளின் அரசனிடம் சென்று தங்கள் நிலையினைக் கூறியது. அது…

Read more
Newer Posts Older Posts
Loading...

Search This Blog

  • February 20233
  • January 202313
  • May 202216
  • April 202229

Translate

Followers

Subscribe this Page

Posts
Atom
Posts
All Comments
Atom
All Comments

Article

Menu Footer Widget

  • Home
  • About
  • Contact Us
Created By Blogging | Distributed by Blogger Templates